திங்கள், 19 மே, 2025

மரம்

மரம் ... கவிதை
ஆக்கம் :இரா. கலைச்செல்வி

           *****

மரம் மண்ணைக் காக்கும் அரண் ..!!

சுவாசக் காற்றினை சுத்தமாக்கும் கவசம்..!!

நிற்க நிழல் தந்து,
 உன்ன கனிதந்து,

உதவிடும் உற்ற  உயிர் நண்பன்..!!

மரம் வளர்த்து பறவைகளை காப்போம்..!!

மரம் இயற்கையின் வரம்..!!


கவிஞர் :இரா. கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்

#ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்# ​ ​            மாலை  அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்.. ​         மா...