திங்கள், 19 மே, 2025

மரம்

மரம் ... கவிதை
ஆக்கம் :இரா. கலைச்செல்வி

           *****

மரம் மண்ணைக் காக்கும் அரண் ..!!

சுவாசக் காற்றினை சுத்தமாக்கும் கவசம்..!!

நிற்க நிழல் தந்து,
 உன்ன கனிதந்து,

உதவிடும் உற்ற  உயிர் நண்பன்..!!

மரம் வளர்த்து பறவைகளை காப்போம்..!!

மரம் இயற்கையின் வரம்..!!


கவிஞர் :இரா. கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவனுக்குள் அவள்

 சிறுகதை #அவனுக்குள் அவள்..!! #  படைப்பு: எழுத்தாளர் இரா .கலைச்செல்வி,  E.mail.: rksindira@gmail.com                 —--- பேராச...