திங்கள், 19 மே, 2025

மரம்

மரம் ... கவிதை
ஆக்கம் :இரா. கலைச்செல்வி

           *****

மரம் மண்ணைக் காக்கும் அரண் ..!!

சுவாசக் காற்றினை சுத்தமாக்கும் கவசம்..!!

நிற்க நிழல் தந்து,
 உன்ன கனிதந்து,

உதவிடும் உற்ற  உயிர் நண்பன்..!!

மரம் வளர்த்து பறவைகளை காப்போம்..!!

மரம் இயற்கையின் வரம்..!!


கவிஞர் :இரா. கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவசமாஜ் மகளிர் மேடையின் சாதனை பெண் விருது வழங்கும் விழாவில் ஒரு விருது பெற்ற ஒரு மாணவியின் தந்தையின் கருத்து.

காலை வணக்கம் மேடம் 27/6/2026 வரலாற்று சிறப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் மகளிர் மேடை சாதனை பெ...