சனி, 30 நவம்பர், 2024

புள்ளி இல்லாக் கவிதை

கவிதை: நாடே எனது வீடு 

ஆக்கம் : இரா. கலைச்செல்வி 
 சென்னை 
                     ***
உலகிலே இனியது எனது நாடு !

உயரிய இமயமலை உடைய நாடு !

வளமான நதி ஓடுகிற திருநாடு !

பலவித மொழி பேசுகிற பழமையான நாடு.!

வாழுகிற தகுதியான எனது வீடு.!

இரா. கலைச்செல்வி

                         ***

( நாடே எனது வீடு என்ற தலைப்பில் புள்ளியில்லா கோலங்கள் கவிதை.
கவிதை முழுவதும் மெய்யெழுத்துக்களே இருக்காது. 
புள்ளி வைத்த எழுத்துக்களே இல்லாமல் எழுதுவது இதன் சிறப்பு கவிதையின் பல வடிவங்களில் இதுவும் ஒன்று)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்

#ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்# ​ ​            மாலை  அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்.. ​         மா...